இந்தியா

8 அரசு அதிகாரிகளின் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. அள்ள அள்ள ரூ.37 கோடி..

தந்தி டிவி

8 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை...ரூ.37 கோடி சொத்துக்கள் பறிமுதல்

கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு, கோப்பல், தாவனகெரே உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் ஒரு அதிகாரியின் வீட்டிலிருந்து மட்டும் கட்டுக்கட்டாக 52 லட்சம் ரொக்கம் சிக்கியது. பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரது வீட்டில் இருந்து சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எட்டு அதிகாரிகள் மீதும் லோக் ஆயுக்தா போலீசார் சட்டவிரோத சொத்துகளை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்