இந்தியா

8 அரசு அதிகாரிகளின் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. அள்ள அள்ள ரூ.37 கோடி..

தந்தி டிவி

8 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை...ரூ.37 கோடி சொத்துக்கள் பறிமுதல்

கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு, கோப்பல், தாவனகெரே உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் ஒரு அதிகாரியின் வீட்டிலிருந்து மட்டும் கட்டுக்கட்டாக 52 லட்சம் ரொக்கம் சிக்கியது. பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரது வீட்டில் இருந்து சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எட்டு அதிகாரிகள் மீதும் லோக் ஆயுக்தா போலீசார் சட்டவிரோத சொத்துகளை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்