இந்தியா

8 அரசு அதிகாரிகளின் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. அள்ள அள்ள ரூ.37 கோடி..

தந்தி டிவி

8 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை...ரூ.37 கோடி சொத்துக்கள் பறிமுதல்

கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு, கோப்பல், தாவனகெரே உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் ஒரு அதிகாரியின் வீட்டிலிருந்து மட்டும் கட்டுக்கட்டாக 52 லட்சம் ரொக்கம் சிக்கியது. பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரது வீட்டில் இருந்து சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எட்டு அதிகாரிகள் மீதும் லோக் ஆயுக்தா போலீசார் சட்டவிரோத சொத்துகளை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ