இந்தியா

"கொரோனா இல்லாத பாதையை துரிதப்படுத்துகிறது" - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பது, கொரோனா இல்லாத பாதையை துரிதப்படுத்துத்துவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பது, கொரோனா இல்லாத பாதையை துரிதப்படுத்துத்துவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், இதற்காக, கடினமாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி ஆரோக்கியமான மற்றும் கோவிட் இல்லாத தேசத்தை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ