இந்தியா

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மோடி - வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடல்

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மோடி - வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடல்

தந்தி டிவி

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய மோடி - வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடல்

இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரோம் நகருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர், ரோம் நகரில் அமைந்திருக்கும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்