இந்தியா

டெல்லியில் புதிய குஜராத் பவனை மோடி திறந்து வைப்பு

டெல்லியில் புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

தந்தி டிவி
டெல்லியில் புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். டெல்லியில் ஏற்கனவே குஜராத் பவன் என்ற பெயரில் குஜராத் அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. இந்நிலையில், புதிதாக அதிநவீன கட்டுமான வேலைபாடுகளுடன் கூடிய கார்வி குஜராத் பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் துணை முதலமைச்சர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை