இந்தியா

அழைப்பு விடுத்த மோடி - வைரமுத்து வைத்த ரெக்வஸ்ட்

தந்தி டிவி

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பிரதமருக்கு வைரமுத்து கோரிக்கை

திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைத் திருநாள் பேருரைக்கு கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்த பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளத்தில் கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார். திருக்குறள் இன, மொழி, மதம் கடந்து மனிதத்தை உயர்த்தும் அறநூல் என்றும், தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 15, விடுதலைத் திருநாளில் இதுபோன்ற அறிவிப்பு வருமென்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை