இந்தியா

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன உயர் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.

தந்தி டிவி
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன உயர் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்தியா மட்டுமின்றி சர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், நிபுணர்களும் கலந்து கொண்டனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் ஆகியோரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நடத்தியுள்ள ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்