இந்தியா

கோவில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் வார்னிங்

தந்தி டிவி

தனியார் குழுக்கள், கோவிலின் பெயரைக் கூறி நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என

அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைய உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருதமலை மலையை சுற்றி உள்ள குப்பை கழிவுகளை அகற்ற பெருந்திட்டம் மேற்கொள்ளப்படும் என கூறினார். அத்துடன் கோவில் பெயரில் நிதி வசூலிப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை