இந்தியா

கோவில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் வார்னிங்

தந்தி டிவி

தனியார் குழுக்கள், கோவிலின் பெயரைக் கூறி நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என

அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைய உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருதமலை மலையை சுற்றி உள்ள குப்பை கழிவுகளை அகற்ற பெருந்திட்டம் மேற்கொள்ளப்படும் என கூறினார். அத்துடன் கோவில் பெயரில் நிதி வசூலிப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ