இந்தியா

கோவில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் வார்னிங்

தந்தி டிவி

தனியார் குழுக்கள், கோவிலின் பெயரைக் கூறி நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என

அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைய உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருதமலை மலையை சுற்றி உள்ள குப்பை கழிவுகளை அகற்ற பெருந்திட்டம் மேற்கொள்ளப்படும் என கூறினார். அத்துடன் கோவில் பெயரில் நிதி வசூலிப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்