இந்தியா

கோவில் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் வார்னிங்

தந்தி டிவி

தனியார் குழுக்கள், கோவிலின் பெயரைக் கூறி நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என

அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைய உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருதமலை மலையை சுற்றி உள்ள குப்பை கழிவுகளை அகற்ற பெருந்திட்டம் மேற்கொள்ளப்படும் என கூறினார். அத்துடன் கோவில் பெயரில் நிதி வசூலிப்பது சட்டவிரோதம் என்று தெரிவித்தார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்