இந்தியா

வாராக்கடனை வசூலிக்க 5 அடுக்கு திட்டம் இருக்கிறது - மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல்

பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும், வாராக்கடனை வசூலிக்க, சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும், வாராக்கடனை வசூலிக்க, சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள், மூலம் வாராக்கடன்கள் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். வாராக்கடனை வசூலிக்க மத்திய அரசு 5 அடுத்து திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்