இந்தியா

வாராக்கடனை வசூலிக்க 5 அடுக்கு திட்டம் இருக்கிறது - மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல்

பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும், வாராக்கடனை வசூலிக்க, சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும், வாராக்கடனை வசூலிக்க, சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள், மூலம் வாராக்கடன்கள் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். வாராக்கடனை வசூலிக்க மத்திய அரசு 5 அடுத்து திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை