இந்தியா

வாராக்கடனை வசூலிக்க 5 அடுக்கு திட்டம் இருக்கிறது - மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல்

பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும், வாராக்கடனை வசூலிக்க, சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும், வாராக்கடனை வசூலிக்க, சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள், மூலம் வாராக்கடன்கள் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். வாராக்கடனை வசூலிக்க மத்திய அரசு 5 அடுத்து திட்டம் ஒன்றை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்