இந்தியா

சொந்த மாநிலங்களுக்கு மக்கள் திரும்ப உதவுங்கள் - மாநில அரசுகளுக்கு பியூஷ் கோயல் கோரிக்கை

தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார் . பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் படி, கடந்த ஆறு நாட்களாக தினசரி 300 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை