இந்தியா

சொந்த மாநிலங்களுக்கு மக்கள் திரும்ப உதவுங்கள் - மாநில அரசுகளுக்கு பியூஷ் கோயல் கோரிக்கை

தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

தங்கள் மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார் . பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் படி, கடந்த ஆறு நாட்களாக தினசரி 300 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்