இந்தியா

கடவுளுக்கு பயந்து நாங்கள் தீர்ப்பளிக்கிறோம் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, நீதித்துறை தன்னிச்சையாக செயல்படுவதை காட்டுவதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாமக்கல்லில் கூடுதல் சார்பு நீதிமன்றம், மற்றும் கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்​ பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, கடவுளுக்கு மட்டுமே பயந்து தாங்கள் தீர்ப்பு வழங்குவதாக கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்