இந்தியா

எம்.ஜி.ஆரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல புதிய முயற்சி

அடுத்த தலைமுறைக்கு சிதறாமல் கொண்டு செல்லும் முயற்சியை தொடங்கி இருக்கிறது ஒரு குழு.

தந்தி டிவி

எம்.ஜி.ஆரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும், அவரது வாக்கு வங்கியை அப்படியே கட்டிக்காக்கவும் புதிய முயற்சியை துவங்கி இருக்கிறது ஒரு குழு.

1950களில் அறிமுகமான எம்.ஜி.ஆர் என்ற மந்திரச் சொல்லின் வசீகரம், தமிழக அரசியலில் இன்னமும் குறையவில்லை. சில மாதங்களுக்கு முன் கூட, கல்லூரி விழா ஒன்றில் அவரைப் பற்றி ரஜினி பேசியதே அதற்கு சாட்சி.60 ஆண்டுகளுக்கு முன் வெளியான, 'நாடாடி மன்னன்' போன்ற படங்கள் கூட இன்றைய புதுப்படங்களுக்கு நிகராக ஓடுவது, எம்.ஜி.ஆரை கடவுளாகவே கருதும் அவரது பக்தர்களால் தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவரது வாக்கு வங்கியை அடுத்த தலைமுறைக்கு சிதறாமல் கொண்டு செல்லும் முயற்சியை தொடங்கி இருக்கிறது ஒரு குழு. இதற்காக, சென்னையில் 15ம் தேதி, 'அகில உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு' நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருபவர், எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமி.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்