இந்தியா

2 மாநிலங்களை இணைக்கும் மெட்ரோ- விரைவில்...

தந்தி டிவி

தமிழகம், கர்நாடக இடையே மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயார் செய்ய, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தின் ஓசூரில் இருந்து கர்நாடகாவின் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 20 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஓசூர் உள்ளது. இந்நிலையில், ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயார் செய்ய, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. சாத்தியக்கூறு அறிக்கை தொடர்பான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்