இந்தியா

2 மாநிலங்களை இணைக்கும் மெட்ரோ- விரைவில்...

தந்தி டிவி

தமிழகம், கர்நாடக இடையே மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயார் செய்ய, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தின் ஓசூரில் இருந்து கர்நாடகாவின் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து 20 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஓசூர் உள்ளது. இந்நிலையில், ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயார் செய்ய, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. சாத்தியக்கூறு அறிக்கை தொடர்பான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை