இந்தியா

பயிற்சி மையத்தில் மீத்தேன் கசிவு - 2 பேர் பலி

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் கல்வி நிலையத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டடத்தில் அடித்தளத்தில் அமைந்துள்ள செப்டிக் டேங்கில் செறிவூட்டப்பட்ட மீத்தேன் காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்