இந்தியா

பயிற்சி மையத்தில் மீத்தேன் கசிவு - 2 பேர் பலி

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் கல்வி நிலையத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டடத்தில் அடித்தளத்தில் அமைந்துள்ள செப்டிக் டேங்கில் செறிவூட்டப்பட்ட மீத்தேன் காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை