இந்தியா

பயிற்சி மையத்தில் மீத்தேன் கசிவு - 2 பேர் பலி

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் கல்வி நிலையத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டடத்தில் அடித்தளத்தில் அமைந்துள்ள செப்டிக் டேங்கில் செறிவூட்டப்பட்ட மீத்தேன் காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு