இந்தியா

பயிற்சி மையத்தில் மீத்தேன் கசிவு - 2 பேர் பலி

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் கல்வி நிலையத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டடத்தில் அடித்தளத்தில் அமைந்துள்ள செப்டிக் டேங்கில் செறிவூட்டப்பட்ட மீத்தேன் காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்