இந்தியா

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 15 பேர் : மீட்பு பணியில் கைகொடுத்துள்ள சென்னை நிறுவனம்

மேகாலயாவில், நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகளில், சென்னையைச் சேர்ந்த ரோபோடிக் நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளது.

தந்தி டிவி
மேகாலயாவில், நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகளில், சென்னையைச் சேர்ந்த ரோபோடிக் நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளது. மேகாலாயா மாநிலம், ஜெயின்டியா மலைப் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததால், சுரங்கத்திற்கு உள்ளே இருந்த 15 பேர், வெளியே வர முடியாமல் சிக்கினர். அவர்களை மீட்க விமானப்படை, கப்பல்படை உள்ளிட்டவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ரோபாடிக் நிறுவனமும் இணைந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்