இந்தியா

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 15 பேர் : மீட்பு பணியில் கைகொடுத்துள்ள சென்னை நிறுவனம்

மேகாலயாவில், நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகளில், சென்னையைச் சேர்ந்த ரோபோடிக் நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளது.

தந்தி டிவி
மேகாலயாவில், நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகளில், சென்னையைச் சேர்ந்த ரோபோடிக் நிறுவனம் ஒன்றும் இணைந்துள்ளது. மேகாலாயா மாநிலம், ஜெயின்டியா மலைப் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததால், சுரங்கத்திற்கு உள்ளே இருந்த 15 பேர், வெளியே வர முடியாமல் சிக்கினர். அவர்களை மீட்க விமானப்படை, கப்பல்படை உள்ளிட்டவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ரோபாடிக் நிறுவனமும் இணைந்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை