இந்தியா

மேகாலயாவில் ஒலித்த இந்தி திணிப்பிற்க்கு எதிரான குரல் ரிப்ளை கொடுத்த ஜெகதீப் தங்கர்

தந்தி டிவி

அனைத்து இந்திய மொழிகளையும் நாம் மதிக்க வேண்டுமென மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேட் கோகலே, மேகாலயா சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஹிந்தியில் உரையாற்றியதை சுட்டிக்காட்டி, அம்மாநில மக்களின் மீது ஹிந்தி திணிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய ஜெகதீப் தங்கர், நமது மொழிகளில் ஆழமும் வரலாறும் இலக்கியமும் அடங்கி இருப்பதாகவும், அனைத்து மொழிகளையும் நாம் மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதற்கு அவையில் இருந்த திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட சில எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை