இந்தியா

மேகாலயாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேகாலயாவில் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மேகாலயாவில் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேகலாயா அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்