இந்தியா

மேகாலயாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேகாலயாவில் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மேகாலயாவில் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேகலாயா அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்