இந்தியா

மேகாலயாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேகாலயாவில் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மேகாலயாவில் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேகலாயா அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்