இந்தியா

மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் - சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கருத்து

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், தனியார் மருத்துவக்கல்லூரிகள் பணம் வாங்கிக் கொண்டு தகுதி குறைந்த மாணவர்களுக்கும் இடம் அளிப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்

தந்தி டிவி

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், தனியார் மருத்துவக்கல்லூரிகள் பணம் வாங்கிக் கொண்டு தகுதி குறைந்த மாணவர்களுக்கும் இடம் அளிப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்

ரவீந்திரநாத், மருத்துவர் சங்கம்

நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்த தனியார் மருத்துவக்கல்லூரிகளை அனுமதிக்க கூடாது. கடந்த ஆண்டு 5ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன, கடைசி நேரத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணம் கொடுத்து சேர்ந்தனர்.

சுமந்த் சி.ராமன், சமூக ஆர்வலர்

அரசு மருத்துவ கல்லூரிகள் தரம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகம். கட்டணமும் தனியார் கல்லூரிகளை விட 25 மடங்கு குறைவு.அதிக கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களும் அரசு கல்லூரிகளை தான் விரும்பினார்கள். பணம் தீர்மானிப்பது என்ற வாதம் முறையானது அல்ல

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு