இந்தியா

தண்ணீர் தேடி பல மைல் தூரம் பயணம் - பாறைகளில் இருந்து கசியும் குடிநீர்

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் அருகே மிகவும் ஆபத்தான மலைப்பாதையில் நடந்தே சென்றே மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் அருகே மிகவும் ஆபத்தான மலைப்பாதையில் நடந்தே சென்றே மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மிகவும் கரடு முரடான அந்த பாதையில் இருந்து சிறிது தவறினால் மரணம் நிச்சயம் என வேதனை தெரிவிக்கும் அந்த மக்கள், நீண்ட மைல் தூரம் நடந்து சென்று பாறைகளில் இருந்து கசியும் நீரை எடுத்து வருவதாக கூறுகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை