இந்தியா

ஆறு கால்வாய்களை தூர்வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் - மாதவன் நாயர்

ஆறு, கால்வாய்களை தூர் வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆறு - கால்வாய்களை தூர் வாரினால், வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில், "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க தென் மாநில அரசுகள், ஒற்றுமையாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை