இந்தியா

ஆறு கால்வாய்களை தூர்வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் - மாதவன் நாயர்

ஆறு, கால்வாய்களை தூர் வாரினால் வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஆறு - கால்வாய்களை தூர் வாரினால், வெள்ள பாதிப்புகளை தடுக்கலாம் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில், "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த அவர் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க தென் மாநில அரசுகள், ஒற்றுமையாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"