இந்தியா

தியாகிகள் தினம் : 2 நிமிடம் மௌன அஞ்சலி - மாநில அரசுகளுக்கு உள்துறை கடிதம்

தியாகிகள் தினத்தையொட்டி இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

தியாகிகள் தினத்தையொட்டி இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி 30ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடு முழுவதும் பொதுமக்களின் நடமாட்டத்தை நிறுத்தி 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை