இந்தியா

தியாகிகள் தினம் : 2 நிமிடம் மௌன அஞ்சலி - மாநில அரசுகளுக்கு உள்துறை கடிதம்

தியாகிகள் தினத்தையொட்டி இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

தியாகிகள் தினத்தையொட்டி இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி 30ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடு முழுவதும் பொதுமக்களின் நடமாட்டத்தை நிறுத்தி 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்