இந்தியா

தியாகிகள் தினம் : 2 நிமிடம் மௌன அஞ்சலி - மாநில அரசுகளுக்கு உள்துறை கடிதம்

தியாகிகள் தினத்தையொட்டி இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

தியாகிகள் தினத்தையொட்டி இந்திய விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி 30ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடு முழுவதும் பொதுமக்களின் நடமாட்டத்தை நிறுத்தி 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு