இந்தியா

ஒரே மேடையில் மகளுக்கும், பழங்குடி பெண்ணுக்கும் திருமணம் தந்தை ஸ்தானத்தில் அசத்திய ஊராட்சி தலைவர்

தந்தி டிவி

கேரளாவில் தனது மகளின் திருமண மேடையிலேயே, பழங்குடியின தம்பதியினருக்கு ஊராட்சி தலைவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தணந்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரான பிரகாஷ், தனது மகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். அதே மேடையில் சோமினி என்ற பழங்குடியின பெண்ணுக்கும், ராஜி மோகன் என்ற இளைஞருக்கும், மலைவாழ் மக்களின் சடங்குகளுடன் திருமணத்தை நடத்தி வைத்தார். இதனால் ஊராட்சி தலைவர் பிரகாஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்