இந்தியா

தமிழக-கேரள சோதனை சாவடியில் நடந்த திருமணம் - இ-பாஸ் பெற முடியாததால் திடீர் முடிவு

கேரளாவை சேர்ந்த மணமகனுக்கு தமிழகம் வர இ-பாஸ் கிடைக்காததால் தமிழக கேரள எல்லையில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஜோதிகாவுக்கும், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் என்கிற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக திருமணம் தொடர்ந்து தள்ளி போய்க் கொண்டே இருந்தது. மேலும் கேரளாவை சேர்ந்த மணமகனுக்கு தமிழகம் வர இ-பாஸ் கிடைக்காததால் தமிழக கேரள எல்லையில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்