இந்தியா

தமிழக-கேரள சோதனை சாவடியில் நடந்த திருமணம் - இ-பாஸ் பெற முடியாததால் திடீர் முடிவு

கேரளாவை சேர்ந்த மணமகனுக்கு தமிழகம் வர இ-பாஸ் கிடைக்காததால் தமிழக கேரள எல்லையில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஜோதிகாவுக்கும், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் என்கிற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக திருமணம் தொடர்ந்து தள்ளி போய்க் கொண்டே இருந்தது. மேலும் கேரளாவை சேர்ந்த மணமகனுக்கு தமிழகம் வர இ-பாஸ் கிடைக்காததால் தமிழக கேரள எல்லையில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ