இந்தியா

50 கி.மீ தூரத்திற்கு ஒரு இடத்தில் பாஸ்போர்ட் பெறும் வசதி

50 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக ஒவ்வொரு இடத்திலும் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவம் வழங்க 214 தபால் நிலையங்கள் செயல்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை அஞ்சல் நிலைய புதிய கட்டிடத்தை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், பிரதமர் வழங்கிய திட்டத்தில் அடிப்படையில் , 300 தபால் நிலையங்கள் பாஸ்போர்ட் வழங்க கூடிய நிலையங்களாக உருவாக்கபட்டுள்ளது என்றார் . 50 கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் வழங்க 5 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் 214 தபால் நிலையங்களில் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகவும் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்