இந்தியா

Manipur | மியான்மர் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அதிர்ச்சி

Manipur | மியான்மர் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அதிர்ச்சி

thanthitv

மணிப்பூரில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை கடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சுராசந்த்பூர் மாவட்டத்தில் மணிப்பூர் காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள்{ இணைந்து நடத்திய சோதனையில், ஒரு வாகனத்தின் ரகசிய அறையிலிருந்து 474 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றிற்குள் இருந்த சுமார் 5 புள்ளி 42 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மியான்மர் எல்லையிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப்பொருள் நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கைதான மூன்று பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gold Rate Today | நீண்ட நாட்களுக்கு பிறகு.. இன்று சற்று `அதிகமாக’ குறைந்த தங்கம் விலை

Jananayagan | Arrest | வாக்கு எண்ணும் மையத்தில் `ஜனநாயகன்' படம்.. Enjoy செய்த ஊழியர் கைது

🔴LIVE : "குலுங்கிய மதுரை" மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்..!

🔴LIVE : TVK Vijay Thiruchendur | பட்டு வேட்டி சட்டையுடன் முருகனை தரிசித்த விஜய் | Live Updates

BREAKING || ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? திடீர் திருப்பமாக வெளியான உண்மை