இந்தியா

Manipur | மியான்மர் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அதிர்ச்சி

Manipur | மியான்மர் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அதிர்ச்சி

thanthitv

மணிப்பூரில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை கடத்தி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சுராசந்த்பூர் மாவட்டத்தில் மணிப்பூர் காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள்{ இணைந்து நடத்திய சோதனையில், ஒரு வாகனத்தின் ரகசிய அறையிலிருந்து 474 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றிற்குள் இருந்த சுமார் 5 புள்ளி 42 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மியான்மர் எல்லையிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப்பொருள் நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கைதான மூன்று பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு