இந்தியா

94 வயது பாட்டியின் வைராக்கியம்.. மணிப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மணிப்பூரில் 94 வயது மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும் நேரில் வந்து வாக்களித்தார்... மணிப்பூரில் 13 தொகுதிகளுக்கு இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், 94 வயதான மூதாட்டி ஒருவர் காலையிலேயே முதல் ஆளாக வந்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிச் சென்றுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்