இந்தியா

உத்தரகாண்டில் தொடங்கியது இரண்டு நாள் மாம்பழ திருவிழா

உத்தரகாண்டில் இந்த ஆண்டிற்கான இரண்டு-நாள் மாம்பழ திருவிழா நேற்று தொடங்கியது.

தந்தி டிவி

உத்தரகாண்டில் இந்த ஆண்டிற்கான இரண்டு-நாள் மாம்பழ திருவிழா நேற்று தொடங்கியது. டெஹ்ராடூன் நகரில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மா வகைகள் இடம் பெற்றன. இதில் பங்கேற்ற விவாசாயிகள் மா வகைகள் மற்றும் அவைகளை பாராமரிக்கும் முறைகள் குறித்து கேட்டு கற்றறிந்தனர்.எவ்வித நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படாத இந்த கண்காட்சியில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்