இந்தியா

மண்டல பூஜை... சபரிமலையில் மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இன்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலைக்கு சிறார்கள் மற்றும் பெண்களின் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்