இந்தியா

மண்டல பூஜை... சபரிமலையில் மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இன்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சபரிமலைக்கு சிறார்கள் மற்றும் பெண்களின் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்