இந்தியா

டெல்லியில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

டெல்லியில் பட்டப்பகலில் ஒருவர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தந்தி டிவி
உத்தம் நகரில் கடந்த 22ஆம் தேதி விகாஸ் மேத்தா என்பவரை பவன் கெலாட் என்பவர் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். சகோதரரின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில், இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. எதிராளியை சுட்டுக் கொன்ற பின்னர் அதனை தன் செல்போனில் படம் எடுக்கும் காட்சிகளும் தெளிவாக சிசிடிவியில் பதிவாகி உள்ளது. கொலை நடந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியான நிலையில் பவன் கெலாட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை