மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் அரசு மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குறித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து அர்ஜுன் என்ற இளைஞர் திடீரென கீழே குதித்தார்.
கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞரை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மீட்டு, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.