இந்தியா

அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மார்ச் 1 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை கர்நாடக சுகாதார துறை உறுதி செய்துள்ளது. பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக மருத்துவமனையில் அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் சந்தித்த நபர்களிடமும் கொரோனா பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நர்சரி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’