இந்தியா

முதலையை தோளில் சுமந்தபடி காவல் நிலையம் சென்ற நபர் - பீகாரில் அதிர்ச்சி

முதலையை தோளில் சுமந்தபடி காவல் நிலையம் சென்ற நபர் - பீகாரில் அதிர்ச்சி

thanthitv

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் முதலையை தன் தோளில் சுமந்துகொண்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது....

நெல் வயலில் உலா வந்த 5 அடி நீளமுள்ள முதலையைக் கிராம மக்கள் கயிற்றால் பிடித்தனர். வனத்துறை அலுவலகத்தில் ஆட்கள் இல்லாததால், அமித் குமார் என்ற விவசாயி அந்த முதலையைத் தோளில் சுமந்தபடியே காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். முதலையை மீட்ட அதிகாரிகள் அதனை கோசி நதியில் பாதுகாப்பாக விட்டனர்....

Cylinder Blast| வீட்டில் சிலிண்டர் வெடித்து 3 பேர் கோர பலி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் 8 பேர்

Serial Actress | ``பலாத்காரம் செய்து வீடியோ’’ - ஏமாற்றப்பட்ட தமிழ் சீரியல் நடிகை

Kanniyakumari | குமரியில் தலைகீழாக மாறிய கடல்.. அப்படியே ஸ்தம்பித்து நின்ற சுற்றுலா பயணிகள்

Sivakasi | படு கோரமாக கொல்லப்பட்ட பெண் குழந்தை.. தாயின் 2வது கணவரின் மிருகச்செயல்

Kovai Railway Station Video| இரவோடு இரவாக நடந்த சம்பவம்.. விடிந்ததும் அதிர்ந்த கோவை