இந்தியா

பெண்களை துன்புறுத்திய திரிணாமூல் காங். நிர்வாகி... வாக்குமூலம் பெற்று அதிகாரிகள் ஆய்வு - அதிர்ச்சியில் மம்தா

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளியில், தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர், 2-வது நாளாக ஆய்வு நடத்துகின்றனர். வடக்கு 24 பர்கானா மாவட்டம் சந்தேஷ்காளி கிராமத்தில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் கூட்டாளிகள், பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர் சந்தேஷ்காளி கிராமத்தில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர், 2வது நாளாக ஆய்வு செய்ய படகு மூலம் சந்தேஷ்காளி வந்தடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை