இந்தியா

பெண்களை துன்புறுத்திய திரிணாமூல் காங். நிர்வாகி... வாக்குமூலம் பெற்று அதிகாரிகள் ஆய்வு - அதிர்ச்சியில் மம்தா

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளியில், தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர், 2-வது நாளாக ஆய்வு நடத்துகின்றனர். வடக்கு 24 பர்கானா மாவட்டம் சந்தேஷ்காளி கிராமத்தில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் கூட்டாளிகள், பொதுமக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர் சந்தேஷ்காளி கிராமத்தில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழுவினர், 2வது நாளாக ஆய்வு செய்ய படகு மூலம் சந்தேஷ்காளி வந்தடைந்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்