இந்தியா

தேர்தலில் சதிதிட்டம் என மம்தா குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க சட்டசபையில் பேசிய அவர், மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது என்றும் ஒருபோதும் தலை வணங்காது என்றும் கூறினார். மேலும் தேர்தலின் போது சதிதிட்டம் நடந்துள்ளது எனக் குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, அனைத்து மத்திய அமைச்சர்களும் இங்குதான் முகாமிட்டு இருந்தார்கள் என்றும் பணத்தை அள்ளி இறைத்தனர் என்றும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை