இந்தியா

தேர்தலில் சதிதிட்டம் என மம்தா குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க சட்டசபையில் பேசிய அவர், மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது என்றும் ஒருபோதும் தலை வணங்காது என்றும் கூறினார். மேலும் தேர்தலின் போது சதிதிட்டம் நடந்துள்ளது எனக் குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, அனைத்து மத்திய அமைச்சர்களும் இங்குதான் முகாமிட்டு இருந்தார்கள் என்றும் பணத்தை அள்ளி இறைத்தனர் என்றும் கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்