இந்தியா

தேர்தலில் சதிதிட்டம் என மம்தா குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க சட்டசபையில் பேசிய அவர், மேற்கு வங்கத்திற்கு முதுகெலும்பு உள்ளது என்றும் ஒருபோதும் தலை வணங்காது என்றும் கூறினார். மேலும் தேர்தலின் போது சதிதிட்டம் நடந்துள்ளது எனக் குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, அனைத்து மத்திய அமைச்சர்களும் இங்குதான் முகாமிட்டு இருந்தார்கள் என்றும் பணத்தை அள்ளி இறைத்தனர் என்றும் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி