இந்தியா

பராமரிப்பு மையத்தில் குழந்தையை தாக்கிய பணிப்பெண் கைது

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், பெண் குழந்தையை பணிப்பெண் ஒருவர் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் வசதிக்காக, பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. அந்த வகையில், நொய்டாவில் உள்ள தனியார் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில்

15 மாத பெண் குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரமடைந்த சோனாலி என்ற பெண் ஊழியர், அறையின் கதவை மூடிவிட்டு குழந்தையை கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்