இந்தியா

பராமரிப்பு மையத்தில் குழந்தையை தாக்கிய பணிப்பெண் கைது

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், பெண் குழந்தையை பணிப்பெண் ஒருவர் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் வசதிக்காக, பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. அந்த வகையில், நொய்டாவில் உள்ள தனியார் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில்

15 மாத பெண் குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரமடைந்த சோனாலி என்ற பெண் ஊழியர், அறையின் கதவை மூடிவிட்டு குழந்தையை கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்