இந்தியா

பங்கில் பெட்ரோல் போடும்போது திடீரென பைக்கில் பற்றிய தீ... அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி

பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பிய போது திடீரென தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள வாலாஜ் பகுதியில் ஒருவர் பைக்கிற்குப் பெட்ரோல் போட வந்துள்ளார்... ஊழியர் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கும்போது பைக் உரிமையாளர் தனக்கு வந்த அழைப்பை எடுக்க சட்டைப் பையில் இருந்து செல்போனை எடுக்க முயன்றார். அப்போது திடீரென பைக் தீப்பிடித்து எரியத் துவங்கியது. பைக் உரிமையாளர் பைக்கை அங்கிருந்து வேகமாக நகர்த்திச் சென்றதும் ஊழியர் துரிதமாக தீயை அணைத்தார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் பதிவான வீடியோ காட்சிகளைப் பார்க்கலாம்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை