இந்தியா

Maharashtra ஹோட்டல் ரூம் டோரை மாற்றி தட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...உள்ளிருந்து வந்த மிருகங்கள்

தந்தி டிவி

ஹோட்டல் ரூம் டோரை மாற்றி தட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... உள்ளிருந்து வெளிவந்த மிருகங்கள்

மகாராஷ்டிராவில் ஹோட்டல் ரூம் கதவை மாற்றி தட்டிய பெண், போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சத்திரபதி சம்பாஜி நகரை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து மது அருந்தியுள்ளனர். அதே ஹோட்டலுக்கு தனது பெண் தோழியை பார்க்க 30 வயது பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தனது தோழியின் அறைக்கு பதிலாக குடிகார இளைஞர்களின் அறை கதவை தட்டிவிட்டார். தவறை உணர்ந்து அந்த இடத்தை விட்டு நகர முயற்சிக்கையில், போதை இளைஞர்கள் அந்த பெண்ணை உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரில் மூன்று போதை இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்