மகாராஷ்டிராவின் அகில்யாநகர் பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த, திரிவேந்திரா சோனாவனே என்ற 3 வயது சிறுவனை தெருநாய் கடித்து குதறியது...
பக்ரோஜா ஹட்கோ குடியிருப்பு பகுதியில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெண், உடனடியாக தெருநாயிடம் இருந்து மீட்டார். இது தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது...