இந்தியா

குடியரசு தின விழா : சிறுமிகள் மீது பணம் வீசிய போலீஸ்

போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

தந்தி டிவி
குடியரசு தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நந்த் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, போலீஸ்காரர் ஒருவர் நடனமாடிய சிறுமிகள் மீது பணத்தாள்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு