இந்தியா

`ஜோதி ஏக்நாத் ஷிண்டே'வுக்காக களத்தில் இறங்கிய திருமா... தாராவியில் ஒலித்த குரல்

தந்தி டிவி

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆகியோர், பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்து திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர், திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தனர். முன்னதாக காமராஜர் மற்றும் அம்பேத்கர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனிடையே, குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளியில் நேரு வேடம் அணிந்த குழந்தைகளின் பேச்சு போட்டியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை