இந்தியா

`ஜோதி ஏக்நாத் ஷிண்டே'வுக்காக களத்தில் இறங்கிய திருமா... தாராவியில் ஒலித்த குரல்

தந்தி டிவி

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆகியோர், பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்து திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர், திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தனர். முன்னதாக காமராஜர் மற்றும் அம்பேத்கர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனிடையே, குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளியில் நேரு வேடம் அணிந்த குழந்தைகளின் பேச்சு போட்டியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்