இந்தியா

சிவப்பு நிறமாக மாறிய ஏரி நீர் - தண்ணீர் மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் ஆய்வு

மகாராஷ்டிரா மாநிலம், BULDHANA மாவட்டத்தில் உள்ள LONAR CRATER ஏரியின் நீர் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் , BULDHANA மாவட்டத்தில் உள்ள LONAR CRATER ஏரியின் நீர் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து, LONAR தாசில்தார் சைபான் நடாப் கூறுகையில், கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஏரி நீரின் நிறம் முற்றிலும் மாறிவிட்டதாக தெரிவித்தார். தண்ணீர் மாதிரியை சேகரித்து , நிறம் மாறியதற்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை