இந்தியா

சிவப்பு நிறமாக மாறிய ஏரி நீர் - தண்ணீர் மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் ஆய்வு

மகாராஷ்டிரா மாநிலம், BULDHANA மாவட்டத்தில் உள்ள LONAR CRATER ஏரியின் நீர் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் , BULDHANA மாவட்டத்தில் உள்ள LONAR CRATER ஏரியின் நீர் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து, LONAR தாசில்தார் சைபான் நடாப் கூறுகையில், கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஏரி நீரின் நிறம் முற்றிலும் மாறிவிட்டதாக தெரிவித்தார். தண்ணீர் மாதிரியை சேகரித்து , நிறம் மாறியதற்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி