இந்தியா

சிவப்பு நிறமாக மாறிய ஏரி நீர் - தண்ணீர் மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் ஆய்வு

மகாராஷ்டிரா மாநிலம், BULDHANA மாவட்டத்தில் உள்ள LONAR CRATER ஏரியின் நீர் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் , BULDHANA மாவட்டத்தில் உள்ள LONAR CRATER ஏரியின் நீர் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து, LONAR தாசில்தார் சைபான் நடாப் கூறுகையில், கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஏரி நீரின் நிறம் முற்றிலும் மாறிவிட்டதாக தெரிவித்தார். தண்ணீர் மாதிரியை சேகரித்து , நிறம் மாறியதற்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு