இந்தியா

வச்சதும் எடுத்ததும் ஒரே ஆள்.. போலீசாரின் ஜோடிக்கப்பட்ட ரெய்டு.. காட்டி கொடுத்த சிசிடிவி

தந்தி டிவி

மும்பையில், சோதனையின் போது போதை பொருளை இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்து அவரை கைது செய்த 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல் நிலையத்தை சேர்ந்த நான்கு காவலர்கள், அதே பகுதியை சேர்ந்த இளைஞரிடம போதைப்பொருள் உள்ளதா என சோதனை நடத்தினர். அப்போது, போலீசார் ஒருவர் அவரது பாக்கெட்டில் இருந்த எடுத்த போதை பொருளை இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார். பின்னர் போதைப் பொருள் கடத்தியதாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கர் காவல் நிலையத்தை சேர்ந்த 4 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு