இந்தியா

குழந்தைக்கு பெயர் சூட்ட தேர்தல் போல மக்களிடம் ஓட்டெடுப்பு

குழந்தைக்கு பெயர் சூட்ட தேர்தல் போல மக்களிடம் ஓட்டெடுப்பு

தந்தி டிவி

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் குழந்தைக்கு பெயர் சூட்ட ஒரு தம்பதியினர் தேர்தல் போல மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்றனர். இறுதியாக அந்த குழந்தைக்கு "யுவான்" என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், ஓட்டெடுப்பு மூலம் பெயர் சூட்டப்பட்டுள்ளதால், தங்களின் மகன் எதிர்காலத்தில் அரசியல்வாதியாக திகழ்வான் என்று குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்