இந்தியா

மகா கும்பமேளா.. ரூ.10 கோடி அபராதமா? - சிக்கலில் யோகி அரசு

தந்தி டிவி

மகா கும்பமேளாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் விவகாரம் தொடர்பான மனுவுக்கு பதிலளிக்க உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிபுன் பூஷண் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கும்பமேளாவில் ஒன்றரை லட்சம் பயோ டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், புனித நீராட வரும் பக்தர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் கங்கை கரையோரங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப்பிரதேச அரசுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"