இந்தியா

மகா கும்பமேளா.. ரூ.10 கோடி அபராதமா? - சிக்கலில் யோகி அரசு

தந்தி டிவி

மகா கும்பமேளாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் விவகாரம் தொடர்பான மனுவுக்கு பதிலளிக்க உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிபுன் பூஷண் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கும்பமேளாவில் ஒன்றரை லட்சம் பயோ டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், புனித நீராட வரும் பக்தர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் கங்கை கரையோரங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரப்பிரதேச அரசுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்