இந்தியா

வைகை அணையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு பி​றகு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது, அதன் பிறகு தற்போது தான் அணை திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், தேனி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் கந்தசாமி ஆகிய இருவரும் பொத்தானை அமுக்கி மதகுகளை திறந்தனர். வைகை அணையில் இருந்து அடுத்த 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதமும், மீதமுள்ள 75 நாட்களுக்கு முறைப்பாசனம் மூலமும் நீர் திறக்கப்படும். கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது, அதன் பிறகு தற்போது தான் அணை திறக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை