இந்தியா

மற்றொருவர் மனைவியுடன் இளைஞர் ஓட்டம் - மரத்தில் கட்டி வைத்து குடும்பத்தினர் சித்ரவதை

மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மற்றொருவரின் மனைவியுடன் ஓடி போன இளைஞரின் குடும்பத்தினரை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

தந்தி டிவி
மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மற்றொருவரின் மனைவியுடன் ஓடி போன இளைஞரின் குடும்பத்தினரை, மரத்தில் கட்டி வைத்து ஊர்மக்கள் கடுமையமாக தாக்கி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை காப்பாற்றினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பெண்கள் உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை