இந்தியா

Madhya Pradesh || நதியின் இருகரைகளையும் ஆய்வு செய்ய கிளம்பிய முதல் அமைச்சர் ட்ரெண்ட் ஆன படகு சவாரி

தந்தி டிவி

மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சம்பல் ஆற்றில் படகு சவாரி செய்து அசத்தினார். ஆற்றின் ஆழமான பகுதியில் படகோட்டியின் துணையுடன் மோகன் யாதவ் படகை இயக்கினார். சம்பல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்த நிலையில், படகின் மூலம் நதியின் இரு கரையையும் அவர் ஆய்வு செய்தார். இந்த காணொலி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது

TVK Complaint``ஆ.ராசா மேல் சட்டப்படி நடவடிக்கை’’ - போலீஸுக்கு சென்றது.. ஷாக் கொடுத்த தவெக தரப்பு

NTK Candidates இடைத்தேர்தல் வேட்பாளர்களை களமிறக்கினார் சீமான் - யார் யார் தெரியுமா..?

BREAKING || வெற்றிகரமாக முடிந்த பிரிக்ஸ் மாநாடு - உலகை புருவம் உயர்த்த வைத்த `டெல்லி பிரகடனம்’

Vinayagarchaturthi | சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு `க்ரீன் சிக்னல்'..வெளியான அதிரடி அறிவிப்புகள்

CPI |CPM | Byelection |இடைத்தேர்தலில் என்ட்ரி கொடுக்கும் புதிய கூட்டணி..இது யாருமே யோசிக்காத ஆங்கிள்