இந்தியா

சாலையில் படுத்த நபரை மிதித்த சொகுசு கார் உயிர் தப்பிய அதிசய மனிதர்

தந்தி டிவி

போதையில் சாலையில் கிடந்த நபர் மீது ஏறி சென்ற சொகுசு வாகனம்

ஹரியானா மாநிலம் குருகிராமில் மது போதையில் சலையில் படுத்து கிடந்த நபர் மீது சொகுசு கார் மேலே ஏறி உள்ளது. குருகிராமில் உள்ள புதேஷ்வர் கோவில் அருகே சொகுசு காரில் வந்தவர்கள் மதுபோதையில் சாலையின் நடுவே படுத்து கிடந்தவரை கவனிக்காமல் டயரை அவர் மீது ஏற்றி உள்ளனர். கார் ஏறிய பிறகும் அவர் எழுந்து மீண்டும் சற்று சாலையில் படுத்துள்ளார். இந்த சம்பவத்தில் போதையில் கிடந்த நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்