இந்தியா

சாலையில் படுத்த நபரை மிதித்த சொகுசு கார் உயிர் தப்பிய அதிசய மனிதர்

தந்தி டிவி

போதையில் சாலையில் கிடந்த நபர் மீது ஏறி சென்ற சொகுசு வாகனம்

ஹரியானா மாநிலம் குருகிராமில் மது போதையில் சலையில் படுத்து கிடந்த நபர் மீது சொகுசு கார் மேலே ஏறி உள்ளது. குருகிராமில் உள்ள புதேஷ்வர் கோவில் அருகே சொகுசு காரில் வந்தவர்கள் மதுபோதையில் சாலையின் நடுவே படுத்து கிடந்தவரை கவனிக்காமல் டயரை அவர் மீது ஏற்றி உள்ளனர். கார் ஏறிய பிறகும் அவர் எழுந்து மீண்டும் சற்று சாலையில் படுத்துள்ளார். இந்த சம்பவத்தில் போதையில் கிடந்த நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்