பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு நிலவியது.