இந்தியா

ஒரே நைட்டில் 11 பேருக்கு அடித்த யோகம்.. கோடீஸ்வரர்களான தூய்மை பணியாளர்கள்.. ஒன்னல்ல..ரெண்டல்ல.. ரூ.10 கோடி

தந்தி டிவி

கேரளாவில்11 பெண் தூய்மை பணியாளர்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சி பணியாளர்கள் 11 பேர், நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற வீதத்தில், 250 ரூபாய்க்கு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர். இந்நிலையில், லாட்டரி சீட்டுக்கான குலுக்கலில் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டு எண்ணுக்கு,10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. பரிசுக்கான வரியை கழித்தால், ஒவ்வொருவருக்கும் தலா 50 லட்ச ரூபாய்க்கு மேல் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது...

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை