இந்தியா

200மீ பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.. பதற வைத்த விபத்து - களமிறங்கிய ராணுவம்

தந்தி டிவி

அருணாசலப் பிரதேசத்தில் 22 தொழிலாளர்களுடன் சென்ற லாரி ஒன்று 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இதுவரை 18 பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த எட்டாம் தேதி சாக்லாகாம் பகுதியில் இரவு நடந்த இந்த விபத்து தொடர்பாக லாரியில் பயணித்து உயிர் தப்பிய ஒரே நபர் அளித்த தகவலின் பேரில் ராணுவ உதவியுடன் மிகப்பெரிய தேடுதல் வேட்டையானது நடைபெற்று வருகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் சடலங்களை மேலே கொண்டுவரும் பணியானது நடைபெற்று வருகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"